வவுனியாவில் நடைபெறும் மாபெரும் கலை இலக்கியப் பண்பாட்டுப் பெருவிழா!!

544

 
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சாரபேரவை வவுனியா மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடாத்தும் பண்னிசைப்பெருவிழா மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நேற்று முன்தினம் ஆரம்பமானது.

நிகழ்வுகளின் இரண்டாம் நாள் நிகழ்வு நேற்று (01.11.2016) பிற்பகல் 2 மணியளவில் வவுனியா நகரசபைக்கு முன்பாக ஆரம்பமாகி அதிதிகள் அழைத்துவரப்பட்டு கலாச்சார மண்டபத்தில் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் றோஹன புஸ்பகுமார தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் வட மாகாண சபை உறுப்பினர்களான ம. தியாகராசா, ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், ஜெயதிலக, வவுனியா மாவட்ட மேலதிக செயலாளர் T.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலளர் கா.உதயராசா, மற்றும் அரச அதிகாரிகள், சமயத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்ட நிகழ்வில் தமிழ் சிங்கள கலாச்சார நிகழ்களுக்கு அமைவாக இடம்பெற்ற நிகழ்வில் கலை நிகழ்வுகள், கலை கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் கலைஞர்கள் கௌரவிப்பு குழுநடனம், கரகாட்டம், வீணை இசை, கிராமிய நடனம், கண்டிய நடனம். ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

dsc_0006 dsc_0008 dsc_0010 dsc_0012 dsc_0014 dsc_0018 dsc_0020 dsc_0022 dsc_0023 dsc_0024 dsc_0027 dsc_0028 dsc_0029 dsc_0031 dsc_0034 dsc_0036 dsc_0037 dsc_0038 dsc_0039 dsc_0041 dsc_0042 dsc_0043 dsc_0046 dsc_0047 dsc_0048 dsc_0049 dsc_0051 dsc_0054 dsc_0055 dsc_0056 dsc_0057 dsc_0058 dsc_0059 dsc_0060 dsc_0063