வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று 03.11.2016 பகலில் ஆறுமுகனுக்கும் சதுர்த்தி தினமான நேற்று விநாயகப்பெருமனுக்கும் அபிசேகங்கள் இடம்பெற்று வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது .
மாலையில்வ சந்த மண்டபபூஜையை தொடர்ந்து முருகபெருமான் உள்வீ தி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது .
படங்கள் : பிரபாகர குருக்கள்