வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் துர்முகி வருட கந்த சஷ்டி உற்சவத்தின் நான்காம் நாளான நேற்று 03.11.2016 வியாழகிழமை காலையில் அபிசேகங்கள் இடம்பெற்றது .
விரதமிருக்கின்ற அடியார்கள் தர்ப்பை அணிந்து பூபோடுகின்ற நிகழ்வுகள் மதியம் இடம்பெற்றதோடு மாலையில் வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து முருகபெருமான் வீதியுலா வந்த நிகழ்வும் இடம்பெற்றது.
படங்கள்,வீடியோ: கஜன் என்கிற தம்பி