வவுனியா தாண்டிக்குளம் ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்தசஷ்டி உற்சவ சூரசம்ஹாரம்!!(படங்கள்)

401
வவுனியா  A9  வீதி தாண்டிக்குளத்தில்  அமைந்துள்ள  அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின்  கந்தசசஷ்டி  விரதத்தின் இறுதி நாளான நேற்று(05.11.2016)   சனிக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று  முருகபெருமானை  நோக்கி யாகம்  நடைபெற்று  பிற்பகல்  நாலு மணியளவில்  சூரசம்காரம் இடம்பெற்றது .
  வவுனியா தாண்டிக்குளம் A9   வீதியில்  முருகபெருமானுடன்  சூரபத்மன்  மோதிக்கொண்ட  நிகழ்வை காண  நூற்றுக்கணக்கான  முருகபெருமானின் பக்தர்கள்  கலந்து கொண்டனர்.
14639748_1235233979884976_6659207907659787148_n 14639886_1235234866551554_8542157176504043073_n 14900524_1235234369884937_8337777298957239998_n 14900579_1235234036551637_3381749716166120858_n 14908331_1235233839884990_7822611591669524172_n-1 14908331_1235233839884990_7822611591669524172_n 14925391_1235234143218293_6056229766841882526_n 14925686_1235234643218243_4569807766503294470_n 14937474_1235234813218226_5810608250511532211_n 14938364_1235234099884964_6796023427117093360_n 14938375_1235234556551585_3135676613503456659_n 14947612_1235234466551594_5410845083106740685_n 14956467_1235233939884980_433810937097116106_n 14962680_1235234726551568_7552628626198799282_n 14963356_1235234193218288_1736637403730931656_n 14991999_1235233896551651_3419300673205482991_n