யாழ் மாணவர்களுக்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டம்!!

915

jafna

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு பேர் இலங்கை பொலிசாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புரட்சிகர இளைஞர் முன்னணியினர் அங்குள்ள ஐ.நா. அலுவலகம் முன்பு இந்த முற்றுகைப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.