இலங்கையில் விளைந்த இராட்சத முள்ளங்கி : பார்ப்பதற்கு வரிசையாக நிற்கும் பொது மக்கள்!!

791

2

மஸ்கெலியா – பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் வசிக்கும் முத்துசாமி சிவனு என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் புதுமையான இராட்சத முள்ளங்கி ஒன்று காய்த்துள்ளது.

விற்பனைக்காக முள்ளங்கி விதையை விதைத்த போது சுமார் மூன்று மாதங்களுக்கு பின் இவ்வாறு காய்த்துள்ளதாக தோட்ட உரிமையாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த முள்ளங்கி சுமார் 3 கிலோ 800 கிராம் நிறைவுடையது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதனை காண பொதுமக்கள் வரிசையாக குவிந்துள்ளனர்.

1 3 4 5