வவுனியாவில் மீண்டும் ஒருவார இடைவெளியின் பின் மழை!(படங்கள்)

437

வவுனியாவின் பலபகுதிகளிலும் கடந்த ஒருவாரமாக மாலை வேளைகளில் தொடர்ச்சியாக மழை  பெய்துவந்த நிலையில் மீண்டும்   ஒருவார இடைவெளியை தொடர்ந்து  நேற்று (13.11.2016) மழை  பெய்ய தொடங்கியுள்ளது .

வவுனியா மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வவுனியா நகரம் மற்றும் ஓமந்தை, கனகராயன்குளம், செட்டிகுளம், நெடுங்கேணி பிரதேசங்களிலும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

கடந்தவாரம் பெய்த மழையை தொடர்ந்து விவசாயிகள் தங்களது விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்த நிலையில்மீண்டும்  இவாரமும் மழை பெய்ய தொடங்கியிருப்பதால் அவர்களும் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது நிலவி வரும் காலநிலை தொடர்ச்சியாக இரண்டு மூன்று தினங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல்  திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

dsc09386 dsc09387 dsc09388 dsc09389 dsc09390 dsc09391 dsc09392 dsc09393 dsc09394 dsc09395 dsc09396 dsc09397 dsc09398 dsc09399 dsc09400 dsc09401 dsc09402 dsc09403 dsc09404 dsc09405 dsc09406 dsc09407 dsc09408 dsc09409 dsc09410 dsc09411