சண்டையின் போது பெண்ணைக் காப்பாற்றுவதாக நடித்து ஆடைகளைக் களைந்துவிட்டு தலைமறைவான நபர்!!

490

man

நபர் ஒரு­வ­ருடன் சண்­டை­யிட்டுக் கொண்­டி­ருந்­த­போது தன்னை சண்­டை­யி­லி­ருந்து காப்­பாற்­று­வது போல வந்த நபர் தனது ஆடைகள் அனைத்­தையும் நீக்­கி­விட்டு அங்­கி­ருந்து தப்பிச் சென்­ற­தாக ரம்புக்கனை பிர­தே­சத்தை சேர்ந்த 27 வய­தான பெண்­ணொ­ருவர் முறைப்­பாடு செய்­துள்­ள­தாக ரம்புக்கனை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இவ்­வாறு முறைப்­பாடு மேற்­கொண்­டதன் பின்னர் காய­ம­டைந்­தி­ருந்த நிலை­யி­லி­ருந்த பெண் ஞாயிற்றுக்­கி­ழமை கேகாலை பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக தெரிவிக்கப்பட்டுள்­ளது.

இந்தப் பெண்ணும் மற்­றொரு நபரும் சண்­டை­யிட்டுக் கொண்­டி­ருந்த போது அய­லவர் ஒருவர் முன்வந்து, குறித்த பெண்ணை காப்­பாற்­று­வது போல அவரை இறுக்­க­மாக கட்­டிப்­பி­டித்து அவ­ரது அணைத்து ஆடை­க­ளையும் கிழித்து நீக்­கி­ய­தோடு அப்­பெண்ணின் உடலை ஸ்பரிசம் செய்­து­விட்டு தப்பிச் சென்­ற­தாக விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ளது.

பின்னர் குறித்த பெண் உள்­ளா­டை­யுடன் மாத்­திரம் வீடு­வரை சென்­றுள்ள நிலையில் வீட்­டுக்கு சென்று வேறு ஆடையை அணிந்து கேகாலை பொது வைத்­தி­ய­சா­லையில் சென்று அனு­மதி பெற்­றுள்ளார்.

ஆடைகளை அகற்றிவிட்டு தப்பிச்சென்ற சந்தேகநபரை தேடி ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.