திருடனை கொடூரமான முறையில் தாக்கிய காணொளி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மான்செஸ்டர் நகரில் பிக்காடில்லி பூங்காவில் பெண்கள் கையில் சிக்கிய திருடனின் தலையில் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கும் காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.
இச்சம்பவத்தின் போது பெண்களும் குறித்த திருடனை கொடூரமாக தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பூங்காவில் இருந்த ஒரு நபரினால் குறித்த காணொளி எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.