வவுனியா பத்தியார்மகிளங்குளம் மூன்றாம் ஒழுங்கையில் இன்று நான்கு பிள்ளைகளின் தந்தையான விக்கிரமரட்ன குனசிறி என்ற 59 வயதுடைய குடும்பத்தர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா பத்தியார்மகிளங்குளம் மூன்றாம் ஒழுங்கையில் தனிமையில் வாழ்ந்துவந்த குடும்பஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரனைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.











