வவுனியாவில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு : கொலையா?

496

 
வவுனியா பத்தியார்மகிளங்குளம் மூன்றாம் ஒழுங்கையில் இன்று நான்கு பிள்ளைகளின் தந்தையான விக்கிரமரட்ன குனசிறி என்ற 59 வயதுடைய குடும்பத்தர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா பத்தியார்மகிளங்குளம் மூன்றாம் ஒழுங்கையில் தனிமையில் வாழ்ந்துவந்த குடும்பஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரனைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

1 15128679_551397121720274_907185859_n 15134304_551396655053654_258609154_n 15135564_551396658386987_15778094_n 15151109_551396751720311_848279982_n 15151261_551396888386964_1128737694_n