பிரான்சில் பேய் : நகரமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது!!

534

ghost

பிரான்சில் பேயோட்டும் சத்தத்தால் ஒரு நகரமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் தென்மேற்கு பகுதியில் உள்ள செண்ட் அன்டனி லுமிக்ஸ் பகுதியில் 9.30 மணியளவில் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இந்த சத்தத்தால் அதிர்சியுண்ட மக்கள் பொலிசில் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அதிர்ச்சியடைந்தனர்.

ஏனெனில் ஒரு கட்டிடத்தில் இருந்து வந்த சத்தம் அது அங்கே சென்று பார்த்ததில் சிலர் பேயோட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்பு பொலிசார் அந்த இடத்தில் இருந்து திரும்பியுள்ளனர்.



இதுகுறித்து பொலிஸ் ஒருவர் கூறுகையில் நாங்கள் அந்த பேயை கைது செய்யவில்லை. ஏனெனில் அந்த பேயானது யாரையும் கொல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.