வவுனியா நகரசபைக்கு அருகே காணப்படும் பொங்குதமிழ் நினைவுத்தூபிக்கு அருகே தற்போது மாவிரர் தின ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
திட்டடமிட்டபடி இன்று மாலை 6.10 மணிக்கு மாவீரர்களின் நினைவு அனுஸ்டிக்கபடும் என ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.










