கொத்மலை நீரேந்தில் முழ்கி குடும்பஸ்தர் பலி!!

577

1

கொத்மலை நீரேந்தில் முழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 26 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான யோகேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் அவருடன் நீராடிய மற்றோருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்ற போதிலும் நேற்றைய தினம் சடலம் சுழியோடிகளால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 3 4