வவுனியாவில் மறந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி!!

306

jjjj

மறைந்த தமிழ்நாட்டு முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு வவுனியா குட்சைட் வீதியல் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்தில் கலைஞர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

அஞ்சலி உரை நிகழ்த்திய கலைஞர்கள், கலை என்ற ரீதியில் செல்வி ஜெயலலிதா பல பரிமாணங்களை கொண்டிருந்தார் என்பதுடன் அரசியலில் ஒரு பெண்ணாக தனித்து போராடி இந்த நிலையை அடைந்திருக்கிறார். தமிழ் நாட்டு மக்களுக்கு மாத்திரமல்ல உலகத்தமிழருக்கும் அவரின் இழப்பு பேரிழப்பு எனக் குறிப்பிட்டனர்.

நிகழ்வில் பொது அமைப்புக்கள், கலைஞர்கள்,ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

15284040_1860524874181615_1572125653060088721_n 15326584_1860524760848293_8087278418804059858_n 15338868_1860525137514922_9050408083373224292_n 15350634_1860524977514938_6093475636757356933_n-1 15350634_1860524977514938_6093475636757356933_n 15355831_1860525064181596_2377075109177850931_n 15380305_1860525040848265_1769409766788349827_n