வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின் ஆரம்பபிரிவு அமைந்திருந்த காணி மிக நீண்டகாலமாக படையினரின் பயன்பாட்டில் சிற்றுண்டிசாலையாக பயன்படுத்தி வரப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளபட்டு வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் 06.12.2016 நேற்று பாடசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கபட்டுள்ளது.