அகில இலங்கை பாரத ஐயப்ப சேவா சங்க ஒன்றியத்தலைவர் குருநாதர் (ரவிகுமார்) அவர்களுக்கு நாளை (09.12.2016) அன்று காலை 9.30 மணியளவில் வவுனியா தவசிகுளத்தில் குருபூஜை நாடத்தவுள்ளதாலும் வவுனியா மாவட்ட குருசாமிமார்களும் ஏனைய குருசாமிகளும் கௌரவிக்கப்படவுள்ளதால் அனைவரையும் அன்புடன் ஏற்ப்பாட்டுக் குழுவினர் அழைத்து நிற்கின்றனர்.