சிறுவர் அபிவிருத்தி அமைப்பு, யாழ்ப்பாணம் சிறுவர் மகிழ்ச்சி அகம் ஏற்பாட்டில் இடம்பெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகம் வவுனியா பிரதேச செயலகம், வவுனியா மத்திய பேரூந்துதரிப்பிடத்திற்கு முன்பாக, மதவுவைத்தகுளம் போன்ற பகுதிகளில் வீதி நாடகம் இடம்பெற்றுள்ளது.
‘பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம்’ என்ற தொனிப்பொருளில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை பெண்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.