வவுனியா ஒமந்தை சேமமடுவில் நேற்று (12.12.2016) இரவு 8 மணியளவில் யானை தாக்கி 77 வயது முதியவர் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த முதியவரின் வலது பக்க கால் முறிவடைந்துள்ளாதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப் பகுதியில் காட்டுயானைகளினால் மக்கள் பல்வேறு உள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கது.