வவுனியா தபால் நிலையம் வழமைக்கு திரும்பியது : நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!!

376

 
இலங்கையில் தபால் நிலைய ஊழியர்கள் 48 மணிநேரம் மேற்கொண்ட வேலை நிறுத்தம் காரணமாக தபால் நிலையங்களில் தபால் பொதிகள் குவிந்து காணப்படுகின்றன.

இன்று தபால் நிலைய ஊழியர்கள் வழமையான தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் முதியவர்கள் தமது முதியோர் கொடுப்பனவுகளை பெறுவதற்கு நீண்டவரிசையில் வவுனியா மத்திய தபாலகத்தில் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

தொடர்புபட்ட செய்தி : வவுனியா தபாலத்தில் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!!