மட்டக்களப்பில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!

835

 
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சந்திவெளியில் நேற்று இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையார் கோயில் வீதி, சந்திவெளி, என்ற இடத்தை சேர்ந்த கோபாலன் கேதீஸ்வரன் (வயது 25) என்ற இளைஞனே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் செங்கலடி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு பிரேதப்பரிசோதனையின் பின் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.