வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி?

1139

 
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வான் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கனகர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மூவர் சம்பவ இடத்திலிலேயே பலியாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

வானின் சாரதி வாகனத்தில் சிக்குண்டு தற்போது அவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக சம்பவ இடத்திலிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்

மேலதிக தகவல்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள்.