வவுனியா நேரியகுளம் அஞ்சல் சேவையாளர் நலன்புரி சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிர்வாகத்தெரிவும்!!

517

 
வவுனியா நேரியகுளம் அஞ்சல் சேவையாளர் நலன்புரி சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் நேரியகுளம் தபாலதிபர் தலமையில் நேரியகுளம் தபாலகத்தில் நேற்று (31.12.2016) சனிக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

இக் கூட்ட்டதின் போது அஞ்சல் சேவையாளர் நலன்புரி சங்கத்தின் புதிய நிர்வாகத்தெரிவுகளின் பிரகாரம் தலைவராக ஜனாப், எஸ்.எச்.எம்.ரகுமான், செயலாளராக ச.சசிக்குமார், பொருளாளராக தி.வினாயகம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.