2017ம் ஆண்டின் புதுவருடத்தை முன்னிட்டு வவுனியா தவசிகுளம் பஜனை கோசப்பிரியர் மணிமண்டப குருசாமி பாபுசாமியின் தலைமையில் நேற்று (01.01.2017) காலை 11.30 மணிக்கு தவசிகுளம் ஞானவைரவர் கோயிலில் ஜயப்ப சாமியான பிரசாந்தன் சாமியின் சக்தி பூசை நடைபெற்றது.
இப் பூஜையில் 40 க்கு மேற்பட்ட ஜயப்ப சாமிமார்களும் 100 மேற்பட்ட பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













