உலகில் 8500 அடியிற்க்கு மேலிருக்கும் மலசல கூடம்!!

1182

உலகிலே வெப்பநிலை குறைந்த பகுதிகளில் ஒன்றான சைபீரியா மலை படுக்கைகளின் கடல் மட்டத்திலிருந்து 8500 அடி உயரத்தில்ஒரு மலசல கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்தப்பகுதியில் பகுதியில் வானிலை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. அதில் 4 வானிலை ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் தேவைக்காக அங்கு மலசலக்குடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த மலசலகூடத்திற்கான காகிதங்கள் ஹெலிகொப்டர் மூலம் கொண்டு வரப்படுகிறது. மேலும் இது உலகின் மிகவும் பயங்கரமான மலசலக்கூடம் என அழைக்கப்படுகிறது.

போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத இவ் ஆய்வுமையத்திற்குள் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான உணவு, நீர் மற்றும் மலசலகூடத்திற்கு தேவையான காகிதங்கள் ஹெலிகொப்டர் மூலம் கொண்டு செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது