தை பிறந்தால் வழிபிறக்கும் பிறக்கும் என்ற கூற்றுக்கு இணங்க எம்மக்கள் தைப்பொங்கல் நாளைஎதிர்பார்த்து இருந்து சந்தோசமாக புதிய அரிசி தானியவகைகளை சேர்த்து பொங்கலிட்டு கொண்டாடவேண்டிய எம்மக்கள் காலநிலை மாற்றத்தின் காரணமாக இப்பொங்கல் திருநாளை கவலையுடன் கொண்டாடவேண்ய நிலையில் உள்ளதையிட்டு மிகவும் மனவேதனையுடன் எமது மக்களுக்கு இப்பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ம.தியாகராசா
வடமாகாணசபை உறுப்பினர்.






