வவுனியா இராசேந்திரன்குளம் சமுதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் பொங்கல் நிகழ்வு!!

731

 
வவுனியா இராசேந்திரன்குளம் கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட ‘சமுதாய பொலிஸ் குழு’ மற்றும் கிராமசேவகரின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் நிகழ்வு வவுனியா நெளுக்குள பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ரத்தனாயக்க தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.