வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடம்!!

754

 
வவுனியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக உணவு தவிர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வைத்திய குழுவினர் பரிசோதனை நடாத்தியதுடன் தொடர்ந்தும் உண்ணாவிரதம் மேற்கொண்டால் மேலும் உடல் நிலை மோசமடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் தொடர்ந்தும் உண்ணாவிரதம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.