வளிமண்டலத்தில் ஏற்பட்ட திடீர் குழப்பம் : இலங்கை காலநிலையில் மாற்றம்!!

280

நாட்டின் பல இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் பல இடங்களிலும் மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை நிலவும்.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்படுவதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் காலநிலை தொடர்பான விபரங்கள்.

அம்பாறை – மிதமான காலநிலை

அனுராதபுரம் – மிதமான காலநிலை

பதுளை – மழையுடன் கூடிய காலநிலை

மட்டக்களப்பு – மழையுடன் கூடிய காலநிலை

கொழும்பு – மழையுடன் கூடிய காலநிலை

காலி – மிதமான காலநிலை

கம்பஹா – மிதமான காலநிலை

அம்பாந்தோட்டை – மழையுடன் கூடிய காலநிலை

யாழ்ப்பாணம் – மிதமான காலநிலை

களுத்துறை – மிதமான காலநிலை

கண்டி – மிதமான காலநிலை

கேகாலை – மிதமான காலநிலை

கிளிநொச்சி – மிதமான காலநிலை

குருணாகல் – மிதமான காலநிலை

மன்னார்- மழையுடன் கூடிய காலநிலை

மாத்தளை – மழையுடன் கூடிய காலநிலை

மாத்தறை – மிதமான காலநிலை

மொனராகலை – மழையுடன் கூடிய காலநிலை

முல்லைத்தீவு – மிதமான காலநிலை

நுவரெலியா – மழையுடன் கூடிய காலநிலை

பொலன்னறுவை – மழையுடன் கூடிய காலநிலை

புத்தளம் – மிதமான காலநிலை

இரத்தினபுரி – மேகமூட்டத்துடன் கூடிய மந்தமான காலநிலை

திருகோணமலை – மழையுடன் கூடிய காலநிலை

வவுனியா – தூறல் மழையுடனான காலநிலை