மும்பை விமான நிலையத்தில் இரு இலங்கையர் கைது!!

252

மும்பை விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயங்களுடன் இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் 21 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்கள் இவரும் குறித்த பணத் தொகையை இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது மும்பை விமானநிலைய சுங்க பிரிவால் அவர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது