வவுனியாவில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 98 ஆடுகள் கைப்பற்றப்பட்டது!!

756

 
ஆவணங்கள் இன்றி கிளிநொச்சியிலிருந்து புத்தளம் கொண்டு செல்லப்பட்ட 98 ஆடுகளை இன்று (20.02.2017) அதிகாலை ஈரப்பெரியகுளம் பொலிசார் மேற்கொண்ட திடீர் சோனையின்போது லொறியிடன் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட 98 ஆடுகளையும் கிளிநொச்சியிலிருந்து புத்தளம் கொண்டு செல்லப்பட்டபோதே வவுனியாவில் வைத்து கைப்பற்றியதுடன் சந்தேகத்தில் மூவரையும் கைது செய்துள்ளனர்.

விசாரணைகளையடுத்து நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.