வவுனியா நெளுக்குளம் பொது மயானத்தில் ஆயுதங்கள் : பொலிஸார் குவிப்பு!!

312

 
வவுனியா நெளுக்குளம் பொதுமயானத்தில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (20.02.2017) இரவு முதல் பொது மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் (22.02.2017) இப் பொதுமயானத்தில் நீதவான் முன்னிலையில் நிலத்தினை தோண்டுவதற்கான ஏற்ப்பாடுகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.