வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணசபைகளுக்கான தேர்தலில் இன்று மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது.
இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமான வாக்குப் பதிவு மாலை நான்கு மணியுடன் நிறைவடைந்துள்ளது.
வடமாகாண வாக்களிப்புகளின் படி
1. வவுனியா மாவட்டத்தில் 65 வீதமான வாக்குகளும்
2. மன்னார் மாவட்டத்தில் 70 வீதமான வாக்குகளும்
3. கிளிநொச்சி மாவட்டத்தில் 68 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.