வவுனியாவில் 5வயது மதிக்கத்தக்க யானை சுட்டுக்கொலை!!

915

 
வவுனியா அனுராதபுரம் எல்லைக்கு அருகில் நேற்று (23.02.2017) மாலை 5 வயதுடைய யானை ஒன்று சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா குடாகச்சக்கொடி துட்டுவ பொலிஸ் அரணுக்கு 100 மீற்றர் அப்பால் 5 வயதுடைய யானை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (23.02.2017) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும் யானையை பகுப்பாய்வு மேற்கொள்வதற்கு அனுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.