மரண அறிவித்தல் -அமரர் சிவசுப்ரமணியம் சிவகணேசன்

526

முன்னாள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆசிரியரும்  தற்போது யாழ்ப்பாணம் ஏழாலை மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபராக கடமையாற்றி வருபவருமான சிவசுப்ரமணியம் சிவகணேசன் அவர்கள் 27.02.2017 திங்கட்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார் .

அன்னாரின் இறுதி கிரியைகள்  ஏழாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நாளை 28.02.2017 செவ்வாய்கிழமை 2.00 மணியளவில் இடம்பெறும் .

இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .

தகவல்

வவுனியா வாழ் ஆசிரிய நண்பர்கள்