வவுனியா பொது வைத்தியசாலையில் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான போராட்டம்!!

671

 
வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று (27.02.2017) மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், தாதிய உதவியாளர்கள் அனைவருக்கும் கையில் சைட்டத்திதை தடை செய் என்ற வசனம் எழுதப்பட்ட பட்டி அணிந்து தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இப் போராட்டத்தினை அனுராதபுரம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளதாக வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்திய கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.