இரு பாடசாலைகளின் மாணவர்களுக்கிடையில் மோதல் : 50 பேர் கைது!!

220

பாணந்துறை மற்றும் பாதுக்க பிரதேசங்களைச் சேர்ந்த இரு பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 50 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 20 மாணவர்கள் அடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.