நயினாதீவு மேற்கு கடற்கரை பிரதேசத்தில் கேரளா கஞ்சா பொதிகள் மீட்பு.(படங்கள்)

287

நயினாதீவு மேற்கு கடற்கரை பிரதேசத்தில்
கேரளா கஞ்சா பொதிகள் மீட்பு.

நயினாதீவு மேற்கு கடற்கரை பகுதியில்
இன்று அதிகாலை பொதுமகன் ஒருவர்
வழங்கிய தகவலில் .கிராம அலுவலர்கள்
J/34’J/35’J/36 ) இவர்களுடன் நிர்வாக
கிராம அலுவலர்.திரு. அம்பிகைபாகன் அவர்களும் .
மற்றும் பொலிசாரும் இணைந்து கேரளா கஞ்சா பொதியினை மீட்டுள்ளனர்.சுமார் 51 கிலோ அடங்கிய 10 பொதிகள் கைப்பற்றப்பட்டு .பொலிஸாரினால்
ஊர்காவற்றுறை பொஸிஸ் நிலையத்திற்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளது.