வவுனியா செட்டிகுளத்தில் நேற்று முன்தினம் (07.03.2017) வீதியில் இரு பெண்கள் நடந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் வேகமாக மோட்டார் சைக்கிலில் வந்த இருவர் அவர்களின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியினை ( ஒருபவுண்) அபகரித்துச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.






