தொலைபேசியில் உரையாற்றிக் கொண்டிருந்த இளைஞர் பலி!!

311


அவிசாவளை சாலாவ-கொஸ்கம பகுதிய சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞன் மின்னல் தாக்கியே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கையடக்கத் தொலைப்பேசியில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே மின்னல் தாக்கி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.