வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அவரசக் கலந்துரையாடல்!!

495

 
வவுனியாவில் நேற்று (11.03) காலை 10.30 மணியளவில் வன்னி இன் விருந்தினர் விடுதியில் தமிழரசுக்கட்சியின் அவரச கலந்தரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை, மண் மீட்புப் போராட்டம், காணாமற்போன உறவுகளின் போராட்டம் தொடர்பாக அவசர கலந்தரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.

இக் கலந்துரையாடலில் தமிழரசுக்கட்சியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளின் உறுப்பினர்கள், வடமாகாண சபை
உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.