வவுனியாவில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 5ஆடுகள் கைப்பற்றப்பட்டது!!

246

 
ஆவணங்கள் இன்றி யாழ்ப்பாணத்தில் இருந்து மட்ட க்களப்பிற்கு கொண்டு செல்லப்பட்ட 4ஆடும் ஒரு குட்டி யும் நேற்று இரவு (12.03.2017) அதிகாலை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்ட திடீர் சோனையின்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட 5 ஆடுகளையும் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு கொண்டு செல்லப்பட்டபோதே வவுனியாவில் வைத்து கைப்பற்றியதுடன் சந்தேகத்தில் இரு வரையும் கைது செய்துள்ளனர்.

விசாரணைகளையடுத்து நீதவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படவுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.