தனியார் பஸ்ஸில் பயணிப்பவர்களா நீங்கள் : உங்களின் கவனத்திற்கு!!

217

மேல் மாகாணத்தில் இயங்கும் தனியார் பஸ்களில் இன்று (15) பயணச்சீட்டு வழங்குவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி இன்றிலிருந்து தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் கட்டயாமாக பயணச்சீட்டு பெற்றுக்கொள்வது அவசியமென மாகாண போக்குவரத்து அதிகாரசபை தலைவர் துஷித குலரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனியார் பஸ்களுக்கான பயணச்சீட்டை வழங்குவதற்கு முன்னர், தனியார் பஸ்கள் சேவையை அபிவிருத்தி செய்யவேண்டும் போன்ற பல்வேறு கருத்துக்களை அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்