வவுனியா செட்டிகுளம் பிரதேச பிரிவிற்குற்பட்ட இளைஞர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (15.03.2017) காலை 10 மணியளவில் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் செட்டிகுளம் பிரதேச சம்மேளன தலைவருமாகிய சங்கரன் சசிகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர், இளைஞர் சேவை அதிகாரி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.