பாண்டிருப்பு இளைஞன் திடீர் மரணம் : கல்முனையில் நடந்த சோகம்!!

239

பாண்டிருப்பை சோ்ந்த நிலக்க்ஷன்(நிலா) என்பவர் டெங்கு காய்ச்சல் காரணமாக மயங்கி விழுந்த வேளையில் தலையில் பலமாக அடிபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும் இன்று சிகிச்சை பலனலிக்காத நிலையில் எதிர்பாராதவாறு மரணமடைந்தார்.

இவரது இழப்பு கல்முனை பிரதேசத்தில் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில தினங்களாக இவர் பூரண குணமடைய வேண்டும் என்று நண்பர்களும், உறவினர்களும் சமூக வலைத்தளங்கள் மூலமும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.