வவுனியா மாவட்ட நீதிபதியாக எஸ்.லெனின்குமார் பதவியேற்பு!!

556

வவுனியா மாவட்டத்தில் நீதிபதியாக இதுவரை கடமையாற்றி வந்த ரி.எல்.ஏ.மனாப் மார்ச் முதலாம் திகதியில் இருந்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றதையடுத்து வவுனியா மாவட்ட நீதிபதியாக எஸ்.லெனின்குமார் பதவியேற்கவுள்ளார்.

இவர் தனது பதவியை நாளை ஏற்றுக்கொள்ளவுள்ளார். இதேவேளை வவுனியா மேலதிக மாவட்ட நீதிபதியாக எச்.எம்.தஸ்னீம் பௌஸான் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.