இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் 2014 பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் தரையை சுத்தம் செய்துள்ளனர்.
புதிய கின்னஸ் சாதனைக்காக இந் நிகழ்வு நடத்தப்பட்டது. பி.ஜே.பி. கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஆர்.பட்டீலின் பிறந்த தினத்தையொட்டி கடந்த வாரம் இந் நிகழ்வு நடத்தப்பட்டது.
மெக்ஸிகோவில் 2015 நவம்பரில் சுமார் 1000 பேர் ஒன்றிணைந்து தரையை சுத்தம் செய்தமையே தற்போது கின்னஸ் சாதனையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.