2017 ஆம் கல்வியாண்டின் முதலாம் தவணை விடுமுறைக்காக அரச மற்றும் அரச அனுமதி பெற்றுள்ள தனியார் பாடசாலைகள் இன்று மூடப்படவுள்ளன.
மூடப்படும் பாடசாலைகள் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ள.
இதேவேளை முஸ்லிம் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறைக்காக நாளை மூடப்படவுள்ளதுடன் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 19 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.






