நாடு திரும்பிய பணிப் பெண் விமானத்திலேயே மரணம்!!

487

இன்று காலை குவைத்தில் இருந்து விமானத்தில் வந்த இலங்கை பணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனை கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.