கஞ்சா விற்பனைக்கு சட்ட அனுமதி அளித்த நாடு!!

625

உருகுவே நாட்டில் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் கஞ்சா போதைப்பொருளை மருந்து விற்பனை நிலையங்களில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, உலகிலேயே போதைப்பொருளை பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக மருந்து விற்பனை நிலையங்களை விற்பனை செய்யும் முதல் நாடாக உருகுவே திகழவுள்ளது.

உருகுவே 2013ஆம் ஆண்டு கஞ்சா போதைப்பொருள் வர்த்தகத்தை சட்ட ரீதியாக்கும் சட்ட திருத்தத்தை மேற்கொண்டிருந்தது.

எனினும், குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்த கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.