புலமைப்பரிசில் பரீட்சை பெறுபெறுகள் எதிர்வரும் 4ம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படவுள்ளது!!

1102

grade-5-exam-resultsஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 4ம் திகதிக்கு முன்னதாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்காக சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலம் மூன்று லட்சத்து இருபத்து ஒன்பதாயிரம் மாணவ மாணவியர் தோன்றியிருந்தனர்.

பரீட்சை பெறுபெறுகள் வெளியிடப்படும் அதே தினத்தில் இணையத்திலும் பரீட்சை பெறுபெறுகள் வெளியிடப்பட உள்ளது.

www.doenets.lk என்ற இணைய முகவரியின் ஊடாக பெறுபெறுகளை பார்வையிட முடியும்.